×

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்துக்கு 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்துக்கு 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பெய்யும். மேலும் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Thundershowers ,Tamil Nadu ,districts , Thundershowers, 8 districts,24 hours , Tamil Nadu
× RELATED கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாநில...